
நாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம்
நாமக்கல்: நகரில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில், நாளை விநாயகர் சதூர்த்தி…
திரையரங்கில் வசூலி்க்கப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி மூன்று மடங்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 19ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்…
[imagebrowser id=3]…
நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள் - நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள், நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள் , நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள்…
நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த குமரகுருபரன், சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை…
நாமக்கல் துணை மின் நிலையத்தில், வரும், 7ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள்…
நாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த குமரகுருபரன், செய்தி விளம்பரத்துறை இயக்குனராக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கிளை நூலக கட்டிடம் கட்டும் பணி ரூ54 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. பணி துவக்க விழா மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. சட்டப்பேரவை துணைத்தலைவர் தனபால் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். அவர்…
இந்தியன் வங்கியின் ராசிபுரம் கிளை சார்பில், லோக் அதாலத் மூலம் கடன் வசூல் முகாம் நடந்தது. ராசிபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடந்த முகாமில் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் செழியன், சார்புநீதிமன்ற நீதிபதி சாய்சரவணன் ஆகியோர் முன்னிலை…
ராசிபுரம் புதிய ரயில்வே ஸ்டேஷனில் குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம், வாகனம் நிறுத்துமிடம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எம்.பி. ராமலிங்கம் அறிவித்துள்ளார். ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கவும், குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம்…
கீழப்பேட்டப்பாளையம் அருள் மாரியம்மன், விநாயகர் கோவிலில், செப்டம்பர் 2ம் தேதி, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.மோகனூர் யூனியன், கீழப்பேட்டப்பாளையத்தில் அருள் விநாயகர், அருள் மாரியம்மன்,…
பெட்ரோல் விலை ஆங்கில புத்தாண்டு முதல் ரூ.2.25 உயர்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் முதல் முறையாக பெட்ரோல் விலை 2 முறை குறைக்கப்பட்டது. அதன் பின் அமெரிக்க…
இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசு வரை நாளை உயர்த்தப்படலாம் என, எண்ணெய் நிறுவன அதிகாரியொருவர் அறிவித்துள்ளார் . இருந்தாலும் இது , அரசு ஒப்புதல்…
வடகொரியாவின் ஏவுகணை வளர்ச்சியால் ஜப்பான் மிகவும் பீதியடைந்துள்ளது. இதையடுத்து நேற்று உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவியது.சர்வதேச நெருக்கடி இருந்த போதிலும், 2009ல் வடகொரியா, டாபோடாங்-2 என்ற ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில்…
மேற்குவங்கம், பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர், ஜாய்தேப் மஜூம்தார். அவருடைய மனைவி ரூபா. இவர்களது மகன்,மகள் தேப்ராஜ், சினேகா. ஜாய்தேப் மஜும்தார் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில், ஹசர்துவாரி அரண்மனையை சுற்றிபார்க்க சென்றனர்.…
சேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது நண்பர் ராஜா(26). கட்டிட மேஸ்திரிகள். நேற்று முன்தினம் இருவரும், சேந்தமங்கலத்தில் இருந்து பைக்கில் கரூர் சென்றனர். பின்னர் கரூரில் இருந்து சேந்தமங்கலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி பைபாஸ்…
ஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியதாக கருதப்படும் பனை மரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயற்கை நண்பன். தமிழ்நாட்டின் அடையாளமாக பனைமரங்கள் கருதப்படுகின்றன. இந்தியாவில் தற்போது 7…
சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம், ஆடி. பக்தர்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு…
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. நாமக்கல் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான…
நாமக்கல்லில் இருந்து மோகனூருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது. நெய்க்காரப்பட்டி அருகே சென்ற போது மோகனூரில் இருந்து சங்ககிரிக்கு ஒரு பயணிகள் வேன்…
பரமத்திவேலூர் அருகே உள்ள வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 20ம் தேதி நடைபெறுவதை யொட்டி அன்று காலை 9 மணி…
அதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்ததினால் ட்விட்டர் சேவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது. ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலமாக நேற்று முன்தினம்…